யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம்போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி இருநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கோசங்களை எழுப்பி தங்கள் வலியினை வெளிப்படுத்தினர். தற்போதுள்ள நிலமையில் சிறிலங்காவை நம்பி எமது உறவுகளைக் கையளிக்கவேண்டாம் என்றும் சிறிலங்கா அரசு ஓர் பயங்கரவாத அரசு என்றும் சிறிலங்கா ஓர் சித்திரவதைக் கூடம் என்றும் 2009 வரை தமிழ் மக்களைச் … Continue reading யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed